விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடப்பதை கண்டு இன்று விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை என நினைத்து கிராமப்புற நோயாளிகள் திரும்பிச் சென்ற அவலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு பூதலாபுரம், மாவிலோடை, கந்தசாமிபுரம், மாதலாபுரம், L.V. புரம், நத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், தவசிலிங்கபுரம், நடுக்காட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் மையமாக பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பகுதி நேர சுகாதார செவிலியர்கள் இரண்டு பேர், என்.சி.டி. செவிலியர் உள்ளிட்டோர் பணியில் இருப்பதாக தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vilathikulam
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அரசு விடுமுறையா?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்!
அடுத்த
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை?
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026