விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள செய்யது சம்சுதீன் ஷஹீது ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 16- 9-2023 அன்று சிறப்பாக நடைபெற்றது,
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரவு வைப்பார் சிவன் கோவிலில் இருந்து சந்தனம் அரைத்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜாதி, மத பேதமின்றி சிலம்பம் சுத்தியவாறு ஊர்வலமாக சென்று வானவேடிக்கையுடன் ஊர்வலமாக காலை 5:30 மணியளவில் தர்காவை வந்தடைந்தனர்.இதில் வைப்பார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு பள்ளிவாசலில் வழிபட்டு சென்றனர்.
Vilathikulam
வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புனிதமிக்கேல் அதிதூதர் திருவிழா தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது!
அடுத்த
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026