தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம்,வெம்பூர் ,கவுண்டன் பட்டி,புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில் பட்டி,மாசற் பட்டி,மேல கரந்தை, மெட்டில் பட்டி,முத்துசாமிபுரம், மேலஅருணாசல புரம்,மணியகாரன் பட்டி, எல். வெங்கடாசல புரம்,செங்கோட்டை ,கீழ் நாட்டு குறிச்சி,கைலாசபுரம், அயன் ராசா பட்டி, வவ்வால் தொத்தி ,புதுபட்டி,ரகுராமபுரம், அதனை சுற்றியுள்ள ஒரு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக21-12-2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தூத்துக்குடி மின் பகிர்மான ஊரக உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்
Vilathikulam
நாகலாபுரம்,வெம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
அடுத்த
பேருந்தை நீட்டிப்பு செய்து துவக்கி வைத்த MLA மார்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026