தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான விளாத்திகுளம், கமலாபுரம், பிள்ளையார்நத்தம், வேலிடுபட்டி, கீழ விளாத்திகுளம், சோழமாலையான் பட்டி, அரியநாயகிபுரம், கரிசல்குளம்,அயன்பொம்மையாபுரம், மந்திகுளம், மார்த்தாண்டம்பட்டி, மீனாட்சிபுரம்,அயன் செங்கல்படை, துளசிபட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் குளத்தூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான குளத்தூர், புளியங்குளம், பூசனூர், கெச்சிலாபுரம், வைப்பார் கீழவைப்பார், சிப்பிகுளம், ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம்கோட்டைமேடு, அதனை சுற்றியுள்ள பகுதிகள் அதேபோல் சூரங்குடி துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வேம்பார், சூரங்குடி, சண்முகபுரம், பெரியசாமிபுரம், இ.வேலாயுதபுரம், பச்சையாபுரம், குஞ்சையாபுரம், மேல்மாந்தை உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 07-09-2023 வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை விளாத்திகுளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.