தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான, மேலக்கரந்தை, தாப்பாத்தி,கீழக்கரந்தை செங்கோட்டை, பட்டதேவன் பட்டி, மெட்டில்பட்டி, மசார்பட்டி,அயன்கரிசல்குளம், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அதேபோல் நாகலாபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதிகளான நாகலாபுரம்,புதூர், எல்.வி.புரம்.சென்னம்பட்டி, மாதலாபுரம்,கந்தசாமிபுரம், துரைச்சாமிபுரம், கோவில் குமரட்டையாபுரம்,வா தாளக்கரை, கல்லூரணி, கீழக்கல்லூரி, மாவில்லோடைஅதன் சுற்றுவட்டார பகுதிகளில்,மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22-08-2023 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை  தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.