தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதிகளான, மேலக்கரந்தை,
தாப்பாத்தி,கீழக்கரந்தை செங்கோட்டை, பட்டதேவன் பட்டி, மெட்டில்பட்டி, மசார்பட்டி,அயன்கரிசல்குளம்,
அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அதேபோல் நாகலாபுரம் துணை மின் நிலைய
எல்லைக்குட்பட்ட பகுதிகளான நாகலாபுரம்,புதூர், எல்.வி.புரம்.சென்னம்பட்டி,
மாதலாபுரம்,கந்தசாமிபுரம், துரைச்சாமிபுரம், கோவில் குமரட்டையாபுரம்,வா தாளக்கரை, கல்லூரணி, கீழக்கல்லூரி, மாவில்லோடைஅதன் சுற்றுவட்டார பகுதிகளில்,மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22-08-2023
செவ்வாய்க்கிழமை காலை 8
மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்
என்பதை தூத்துக்குடி ஊரக மின்வாரிய
செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
Vilathikulam
நாளை மின்தடை
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது.
அடுத்த
விளாத்திகுளத்தில் இளைஞர் சாலை விபத்தில் பலி.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026