விளாத்திகுளம் சூரங்குடி குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20-11-2023 நாளை மின்தடை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான விளாத்திகுளம் மந்திகுளம் , அயன் செங்கல்படை, கமலாபுரம்,பிள்ளையார்நத்தம், கழுகாசலாபுரம்,பேரிலேவன்பட்டி,அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்கள் அதேபோல் சூரங்குடி துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான இ.வேலாயுதபுரம், சூரங்குடி, வேம்பார், பச்சையாபுரம், குஞ்சையாபுரம், மேல்மாந்தை, தங்கம்மாள்புரம் அதனை சுற்றியுள்ள ஊர்கள், அதேபோல் குளத்தூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான குளத்தூர், பனையூர்,முத்துராமலிங்கபுரம், சுப்பிரமணியபுரம், வைப்பார், கீழ வைப்பார், புளியங்குளம், பூசனூர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக 20.11.2023 திங்கள் கிழமை காலை 8 மணி முதல் மாலை5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Vilathikulam
20-11-2023 திங்கள் கிழமை நாளை மின்தடை
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாகலாபுரம் முதியோர் இல்லத்தில் சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம்!
அடுத்த
சூரனை வதம் செய்த சுப்பிரமணியர்... விண்ணைப் பிளந்த அரோகரா கோசம்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026