தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட அமைப்புகள்
மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இன்று மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று நாம் தமிழர் கட்சியினர் சார்பில்
தமிழ்நாட்டின் ஏராளமான பகுதிகளில் மே-18 நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு
பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்
கட்சியின் சார்பில் மே - 18 நினைவு தினத்தை
அனுசரிக்கும் பொருட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான
முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என
ஏராளமானோர் பங்கேற்று இரத்த தானம் செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள்,
அரசு மருத்துவமனை
மருத்துவர்கள், செவிலியர்கள்,
சுகாதார பணியாளர்கள்
மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததான முகாம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மரக்கன்றுகள் நடும்பணியின் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
அசைவ விருந்து வழங்கி அசத்திய இஸ்லாமியர்கள் - ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026