விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரசர் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரை தேசிய நெடுஞ்சாலைகள் அனுமதி இன்றி இயங்கி வந்த கிரசர் ஆலை ஒன்று உரிய அனுமதியில்லாமல் இயங்கி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், கனிமவள அதிகாரிகள் சோதனை செய்த போது, கிரசர் ஆலை முறையான அனுமதி இன்றியும், பராமரிப்பு இன்றியும் இயங்கி வந்த கிரசர் ஆலைக்கு தெரியவந்தது, இதனை அடுத்து ஆலைக்கு கனிம உதவி இயக்குனர் பிரியா தலைமையில்,கனிமம் உதவியக்குனர் முன்னிலையில் எட்டையாபுரம் வட்டாட்சியர் சுபா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தார்.