தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுப்பையாபுரம் சாலைத் துண்டிக்கப்பட்டது.
இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆய்வு செய்து,
துண்டிக்கப்பட்ட சாலையை
சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கே.சுப்பையாபுரம் கிராமத்திலிருந்து சின்னூர்
கிராமம் வரை அமைக்கப்படும் புதிய சாலை பணியை பார்வையிட்டார். இந்நிகழ்வில் திமுக
புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மும்மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக கட்சி
நிர்வாகிகள் என ஏராளமான உடன் இருந்தனர்.
Vilathikulam
மழையால் துண்டிக்கப்பட்டசாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனே ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு!
அடுத்த
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பாக இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026