தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசங்குளம் முதல் வேடபட்டி வரையில் ரூபாய் 52,42 லட்சம்  மதிப்பீட்டிலும் அதேபோல் புளியங்குளம் முதல் வேடப்பட்டி வரையில்  53,34 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்,  நிகழ்வில் விளாத்திகளும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.