விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை!சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 67வது நினைவு தினம் இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் தெரு உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை பாசறை ஆட்சி சடையாண்டி, ஒன்றிய பொருளாளர் வில்லான் ரெஸ்லி, திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தொண்டர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அண்ணல் அம்பேத்காரருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Vilathikulam
அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 67வது நினைவு தினம்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026