தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரத்தில் இருந்து புங்கவர்நத்தம் செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே ₹ 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், சோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணிச்சாமி, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கூடுதல் மின்மாற்றி எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
அடுத்த
இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026