தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக ஊரின்
கண்மாய்கரை மற்றும் சாலைகளை ஆய்வு
செய்து மரங்கள் நடுவதற்கான இடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டே என் தேர்வு செய்தார். பின்னர் மாசர்பட்டி ஊராட்சி சார்பாக
வளர்க்கப்படும் மூலிகை தோட்டம்,மண்புழு உரம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, ஒன்றியச் செயலாளர் மும்மூர்த்தி, செல்வராஜ் கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள்
கிராம பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Vilathikulam
5000 மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக இடங்களை ஆய்வு செய்த எம்எல்ஏ!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காவு வாங்கும் சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
அடுத்த
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள் சேகரிப்பு!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026