தற்போது பெய்த
தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு
பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,
லட்சுமிபுரம்
கிராமத்திற்கு சென்று மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்து, பின்னர் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலமாக
வெளியேற்றும் பணியை தீவிர படுத்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம்
சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கிராம பொதுமக்கள்,அரசு அதிகாரிகள், திமுக கட்சி
நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ECR சாலை 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் : NHAI அதிகாரிகளுடன் ஆய்வு செய்தப்பின் விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் பேட்டி!
அடுத்த
விருதுநகர் மாவட்ட போக்குவரத்து ஒரு வாரமாக துண்டிப்பு : சேதமடைந்த சாலைகள் மற்றும் தரைப்பாலங்களை சரி செய்யும் பணிகள் தாமதம்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026