தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவஞானபுரம் கிராமத்தில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டும் கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டயேன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான இருந்தனர்.
Vilathikulam
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026