தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தலைக்காட்டுபுரம் to தங்கம்மாள்புரம் செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட புதிய பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன் தொடங்கிய வைத்தார், அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டினார், இந் நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் தங்கவேல் உதவிப் பொறியாளர் அலெக்ஸாண்டர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் உடன் இருந்தனர்.