தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தலைக்காட்டுபுரம் to தங்கம்மாள்புரம் செல்லும் சாலையில் நபார்டு
திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 61
லட்சம் மதிப்பீட்டில்
உயர் மட்ட புதிய பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டயேன் தொடங்கிய வைத்தார், அதனைத் தொடர்ந்து
மரக்கன்றுகளை நட்டினார், இந் நிகழ்வில்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் தங்கவேல் உதவிப் பொறியாளர் அலெக்ஸாண்டர்
மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என
பலர் உடன் இருந்தனர்.
Vilathikulam
தலைக்காட்டுபுரம் to தங்கம்மாள்புரம் செல்லும் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"உன்னால் முடியும் ஜெயித்து காட்டு" என்ற தலைப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!
அடுத்த
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இறைபணிக்குழுவினர் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026