விளாத்திகுளம் -வேம்பார் சாலையில் உள்ள டாடா நிறுவனத்தின் புதிய டாடா இண்டிகேஸ் ஏடிஎம் மையத்தை MLA மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.     தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள டாடா நிறுவனத்தின் புதிய டாடா இண்டிகேஸ் ஏடிஎம் மையத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்வில் தொழிலதிபர் செல்வகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள  அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.