இசை மகா
சமுத்திரம் எனும் இசை மாமேதைகளாலும் அறிஞர்களால் போற்றப்பட்ட, விளாத்திகுளம் நல்லப்ப சுவாமி அவர்களின் 60வது நினைவு குருபூஜை விழாவை முன்னிட்டு,
இசை மாமேதை நல்லப்ப
சாமியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருள்வாய் சிலைக்கு மற்றும் அவரது நினைவு ஸ்துபியில் உள்ள திருவுருவப்படத்திற்கும் விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் வரலாற்று நூலாசிரியர் NAS சிவகுமார், நல்லப்பசாமியின் வாரிசுதாரர்களான பால்ராஜ்,
தமிழ்நாடு கலை இலக்கிய
பெருமன்ற விருதுநகர் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், மற்றும் இசை ஆர்வலர்கள் திமுக கட்சி
நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
இசை மாமேதை நல்லப்பசாமியின் 60வது நினைவு குருபூஜை எம்எல்ஏ மார்க்கண்டேயன் மரியாதை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"பொன்னூஞ்சல் வைபவம்" : பக்தி பரவசத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!
அடுத்த
கடந்த ஒரு வார காலமாக எரியாத உயர்மின் கோபுர மின்விளக்கு: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்?
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026