தூத்துக்குடி
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்து,
தற்போது மக்கள்
பிரதிநிதிகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் உள்ள 4வது ரேஷன் கடையில் பொது மக்களுக்கு விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரூபாய் 1000 நிவாரணத் தொகையை
வழங்கினார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களான ஏராளமான
உடன் இருந்தனர்.
Vilathikulam
நிவாரணத்தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026