சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பயிலும் 65 பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி மரக்கன்றுகள் நடுவது அவசியம் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மற்றும் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.