தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் சாமி அய்யா நாடார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி மரங்கள் நடுவதன் அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் மாணவ மாணவிகள்  பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.