தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் சாமி அய்யா நாடார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி மரங்கள் நடுவதன் அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
116 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா இலவச மிதிவண்டி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்!
அடுத்த
50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்.
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026