தூத்துக்குடி
மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சி பகுதிகளில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள்
50 குடும்ப
அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக
செயலாளர் நவநீத கண்ணன் மற்றும் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி
சங்கரனாராயணன், திமுக கட்சி
நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நிவாரணத்தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
கள்ளக்காதலர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகொலை.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026