தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திடீரென ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின்போது உள்நோயாளி பிரிவு, நோயாளிகள் காத்திருப்பு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, ஆகிய இடங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார நிலையத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் ஏதும் உள்ளதா என்று கேட்டறிந்தார். இந்நிகழ்வில் சித்த மருத்துவர் கார்த்திகா, சுகாதார நிலைய கண்காணிப்பாளர் செந்தில் குமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல் ,ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன். கிளைச் செயலாளர் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம் எல் ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இலங்கைக்கு கடத்த இருந்தசுமார் 1500 கிலோ எடையுள்ள பீடிஇலைகள் பறிமுதல் - 6 பேர் கைது.
அடுத்த
படைப்புகளை வைத்து, பாடல் அசத்திய பள்ளி குழந்தைகள் - பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர்!
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026