தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தை சுற்றிலும் 3000- மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கொல்லம்பரும்பு
ஊராட்சி மன்ற தலைவர் கௌரிகருணாகரன், தூத்துக்குடி
வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி
சந்தானராஜ், முள்ளூர் ஊராட்சி மன்ற
தலைவர் ராமசாமி, T.சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பு
வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லெக்கம்மாள் மற்றும் கிராம பொதுமக்கள் என
ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
3000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை எம்எல்ஏ மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் மின்தடை.
அடுத்த
படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026