தூத்துக்குடி
மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கீழ ஈரால்
கிராமத்தில் தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர். அரசு
சார்பில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில்
தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியார் அறக்கட்டளை சார்பாக 100 குடும்பங்களுக்கு
அரிசி மற்றும் உணவுப் பொருட்கள்
அடங்கிய தொகுப்புகளை விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியார் அறக்கட்டளை இயக்கத்தினர் மற்றும்
திமுக கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருள்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம்!
அடுத்த
தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம்- கூட்டுறவு சங்கங்களில் வட்டி இல்லா கடன் வழங்க விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026