தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 39 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் துணை சுகாதார மைய கட்டிட கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார்,விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்,கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
துணை சுகாதார மையம் கட்டிடப் பணியை MLA மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
பேப்பர் கப்பின் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தல்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026