விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் கட்டுமான பணியினைவிளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் சிவஞானபுரம் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.