நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளுக்கான அம்ரூத் 2.0 திட்டத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல்,திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அம்ரூத் 2.0 திட்டத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டயேன் திறந்து வைத்தார்.
அடுத்த
புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026