கடந்த மாதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட
மக்களுக்கு அரசியல் பிரமுகர்கள் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண
பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக
கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக
வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர்
உடன் இருந்தனர்.
Vilathikulam
340 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்!
அடுத்த
அதிகாரிகளை திணறடித்த விவசாயிகள்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026