தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார் (7) வயது சிறுவன் என்பவர் கடந்த 10- 01-2023 புதன்கிழமை அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணி ராபர்ட் கென்னடி என்பவரின் மகன் தாமஸ் அற்புத ரகசியம் (19) என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இதனை அடுத்து தாமஸ் அற்புத ரகசியத்தை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனை அடுத்து உயிரிழந்த அஸ்வின் குமார் குடும்பத்தாரை 18-01-2024 வியாழக்கிழமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
உயிரிழந்த (7) வயது சிறுவன் அஸ்வின்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாகன விபத்தில் அரசு ஒப்பந்ததாரர் பலி.
அடுத்த
கபடி போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026