ராமச்சந்திராபுரம் கிராமத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பஞ்சாயத்து உட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மக்களின் குறைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேட்டறிந்தார். அக்கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம் எனவே மழைநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும் என்று ராமச்சந்திராபுரம் கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர். மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Vilathikulam
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆடிப்பொங்கல் உற்சவம் அக்னிசட்டி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.
அடுத்த
விளாத்திகுளம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 105 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026