தூத்துக்குடி
மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள முள்ளுபட்டி கிராமத்தில் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்,ரூபாய் 28 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு
வகுப்பறை கட்டிடத்தினை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா
ஜீவன் திறந்து வைத்தார், இந்நிகழ்வில்
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்
மற்றும் கிராம பொதுமக்கள்,ன ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பள்ளி 76 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டையன்!
அடுத்த
ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026