தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள முள்ளுபட்டி கிராமத்தில் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு  திட்டத்தின் கீழ்,ரூபாய் 28 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார், இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  மற்றும் கிராம பொதுமக்கள்,ன ஏராளமானோர் கலந்து கொண்டனர்.