தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு முடியாத நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி கடந்த சில தினங்களாக சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதப் போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றம் வாயில் முன்பு விளாத்திகுளம் பார் அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தமிழில் அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்...
Vilathikulam
விளாத்திகுளம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேருந்து சேவை : கிராம மக்கள் மகிழ்ச்சி!
அடுத்த
புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டயேன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026