தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு முடியாத நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி கடந்த சில தினங்களாக சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதப் போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றம் வாயில் முன்பு விளாத்திகுளம் பார் அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தமிழில் அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்...