தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளத்திகுளம் ஊராட்சி சோலைமலையான் பட்டி கிராமத்தில் 15 நிதிக்குழு ஒன்றிய நிதியிலிருந்து 9.92,லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக் கூடம் கட்ட பூமி பூஜை செய்தும் அடிக்கல் நாட்டியும் கட்டட பணியை தொடங்கி வைத்த விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன்.
மேலும் இந்த நிகழ்வில் ஒப்பந்ததாரர் துரைராஜ்,கீழ விளாத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கண்ணன்,துணைத் தலைவர் செண்பகராஜ்,ஊராட்சி செயலர் செந்தில்,ரவிச்சந்திரன்,செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளம் அருகே புதிய சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பேல் சிட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கால்பந்தாட்ட லீக் போட்டி!
அடுத்த
தூத்துக்குடி கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா !
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026