தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளத்திகுளம் ஊராட்சி சோலைமலையான் பட்டி கிராமத்தில் 15 நிதிக்குழு ஒன்றிய நிதியிலிருந்து 9.92,லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக் கூடம் கட்ட பூமி பூஜை செய்தும் அடிக்கல் நாட்டியும் கட்டட பணியை தொடங்கி வைத்த விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன்.மேலும் இந்த நிகழ்வில் ஒப்பந்ததாரர் துரைராஜ்,கீழ விளாத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கண்ணன்,துணைத் தலைவர் செண்பகராஜ்,ஊராட்சி செயலர் செந்தில்,ரவிச்சந்திரன்,செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.