விளாத்திகுளம்
வட்டார வேளாண்மை அலுவலகத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தமிழக முழுவதும்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தீர்த்தடுப்பு போலியை
ஒத்தியை பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள்,
விளாத்திகுளம் வட்டார
வேளாண்மை அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு ,வடகிழக்கு
பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை
பயிற்சியை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
Vilathikulam
தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதலியார் புதுக்குளம் மாட்டு வண்டி பந்தயம்!
அடுத்த
கரம்பை மண் வீட்டிற்காகவா? அல்லது விவசாயத்திற்காகவா? : வியாபார நோக்கில் மண் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026