தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் உமையகுமார் (42), உமையகுமார் விவசாய வேலை செய்து வந்துள்ளார். உமயகுமாருக்கு நெஞ்சுவலி பிரச்சனை இருந்ததாகவும் இதற்கு பல இடங்களில் மருத்துவம் செய்தும், உடல்நிலை சரியாகாததால், மன விரக்தியில் இருந்து வந்த உமையகுமார் 22-01-2024 வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உமையகுமார் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வெகு விமர்சையாக நடைபெற்ற வருஷாபிஷேக விழா
அடுத்த
சாலை விபத்தில் 2 வயது மான் அடிபட்ட உயிரிழப்பு.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026