விளாத்திகுளம்,சங்கரலிங்கபுரம்,சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட SP பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு.
தூத்துக்குடி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திடீரென விளாத்திகுளம் காவல் நிலைய உட்கோட்ட
எல்லைக்குட்பட்ட பகுதி காவல் நிலையங்களான விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம், சூரங்குடி ஆகிய
காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும்
முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் காவல் நிலைய
போலீசாருக்கு அவர் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும்
பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகளை காவலர்களுக்கு
மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்,
இந்த ஆய்வின் போது விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், விளாத்திகுளம்
( பொறுப்பு) ஆய்வாளர் விஜயலட்சுமி,
அனிதா உள்ளிட்ட
காவல்துறையினர் உடன் இருந்தனர்.
Vilathikulam
விளாத்திகுளம்,சங்கரலிங்கபுரம்,சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட SP பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரி மூட்ட தொழிலாளருக்கு ரூ. 50,000 நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டயன்!
அடுத்த
காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கரிமூட்டம் : ரூ.50 லட்சத்திற்கும் மேல் இழப்பு என தம்பதியினர் கண்ணீர்விட்டு கதறல்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026