மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கசவன்குன்று கிராம கண்மாயில் சட்டமன்ற உறுப்பினரின்   தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணையை  மேம்படுத்தும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார், நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம்,கிராம பொதுமக்கள்  என பலர் கலந்து கொண்டனர்.