மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கசவன்குன்று கிராம கண்மாயில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணையை மேம்படுத்தும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்,
நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம்,கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை பராமரிப்பு பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடலாடி அருகே ஆயிரம் கண்ணுடையாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா!
அடுத்த
விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய MLA!
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026