விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த ராமு ரெட்டியார் இவரது மகன் பூச்சப்ப ரெட்டியார்(87) ,பூச்சப்ப ரெட்டியாருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிறு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக உள்ள அறையில் பூச்சப்பரெட்டியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடற்கூர் ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைப்பார் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!
அடுத்த
"பேட்டிங் செய்த MLA... கத்தி உற்சாகப்படுத்திய அமைச்சர் கீதாஜீவன்!"
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026