விளாத்திகுளம் அருகே தனிமையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பாகிருஷ்ணநாயக்கர் என்பவரின் மகன் பொன்ராஜ் (70), இவரது மனைவி வெங்கட்அம்மாள் (63) இவர்கள்இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கட்அம்மாள் சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருக்கும் தனது மகளை பார்க்க சென்றுவிட்டார். இந்நிலையில் தனிமையில் இருந்த முதியவர் பொன்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
தனிமையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீ சந்தன மாரியம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்று கூட்டு வழிபாடு!
அடுத்த
விளாத்திகுளம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026