தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் காட்டுப் பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொள்ளதில் உயிரிழந்த முதியவர் கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த காத்தனன் என்பவரின் மகன் தங்கப்பாண்டியன்(70), என்பதும் தங்கபாண்டியன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இது குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
காட்டுப் பகுதியில் உயிரிழந்து கிடந்த முதியவர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு : போலீசார் விசாரணை!
அடுத்த
சாலை விபத்தில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு கபடி குழுவினர் ரூ.1 லட்சம் நிதியுதவி!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026