விளாத்திகுளம் அருகே A. குமராபுரம்
கிராமத்தில் கிணற்றில் விழுந்து முதியவர் பலி. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்னையா ரெட்டியார் என்பவரின் மகன்
வேலுச்சாமி (65) வேலுச்சாமி விவசாய பணி செய்து வந்துள்ளார்.
வேலுச்சாமி விவசாய பணி முடித்துவிட்டு. வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது
சேது பெருமாள் என்பவரின் தோட்டத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை
அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார்
வேலுச்சாமியின் உடலை மீட்டு உடற்கூறு
ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலுச்சாமியின்
குடும்பத்தில் சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வேலுச்சாமி கிணற்றில் அல்லது குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து
கொண்டாரா. இன்று விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Vilathikulam
கிணற்றில் விழுந்து முதியவர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலை விபத்தில் தொழிலாளி பலி.
அடுத்த
விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணி 41வது ஆண்டு துவக்க நாள் விழா!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026