தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் கல்லூரியில்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம்
சார்பில், சுற்றுச்சூழல்
பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் கல்லூரி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்தும் மரக்கன்றுகள் நடுவதில் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் பனை விதை
நடுவதன் அவசியம் குறித்தும் கருத்தரங்க படம் விளக்கம் நிகழ்த்தப்பட்டது, இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பேபி லதா தலைமை
வகுத்தார்.(NSS) நாட்டின்
நலப்பணித் திட்ட அலுவலர் ராணி வரவேற்புரை ஆற்றினார், இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள்
மாணவிகள், சேவா சங்கத்
தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க முதல்வரிடம் கோரிக்கை" - ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி!
அடுத்த
பெரும் சிரமத்திற்கு இடையில் சடலத்தை கொண்டு செல்லும் கிராமவாசிகள்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026