விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்கிட்டுதற்கொலை? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. சுந்தரேஸ்வரபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த உத்தண்டராமன் மகன் பார்த்திபன் வயது (30) இவர் கடந்த தைப்பொங்கலையொட்டி மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்தார் அதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து நேற்று மாலை6.30மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விளாத்திகுளம் போலீசார் பார்த்திபன் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vilathikulam
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை?
அடுத்த
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026