தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது எட்டையாபுரம் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்என்றான் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மணி என்ற மாடசாமி (43) என்பவர்,எட்டயபுரம் பஜார் நடத்தி வரும் தனது கூல்டிரிங்ஸ் கடையில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனைக்காக பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது,இதனை அடுத்து மணி என்ற மாடசாமியை கைது செய்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த 33 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் இது குறித்து எட்டயபுரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
எட்டயபுரத்தில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திட்டங்குளத்தில் தீப்பெட்டி ஆலை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து-பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்.
அடுத்த
65 மாணவ மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026