விளாத்திகுளம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - 134 கிலோ புகையிலை பறிமுதல். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மாரிராஜ்(40) என்பவர் மேலக்கரந்தை கிராமத்தில் நடத்தி வரும் பல சரக்கு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து மாரி ராஜை கைது செய்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 134 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து, மாரி ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Vilathikulam
134 கிலோ புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026