தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் சாலையை கடக்கும்
முயன்ற ஒரு வயது பெண் புள்ளிமான் வாகன மோதி பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதாக
கைலாசபுரம் பகுதி மக்கள், விளாத்திகுளம்
வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் வனத்துறையினர், உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வு செய்து வனப்பகுதியில் அடக்கம்
செய்தனர்.
Vilathikulam
வாகன விபத்தில் ஒரு வயது பெண் புள்ளிமான் உயிர் இழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மிளகாய் பொடி தூவி இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு !
அடுத்த
தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடி!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026