தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு 42 ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடினர், இந்த கபடி போட்டியை விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் மாரீஸ்வரன்வேல்முருகன், திமுக வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணைஅமைப்பாளர் இமானுவேல், திமுக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.