தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில் ஊரின் அருகே சுற்றித்திரிந்த 2 வயது பெண் புள்ளிமானை தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் புள்ளிமான் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.இதனை அடுத்து உயிரிழந்த பெண் புள்ளி மானை மீட்டவிளாத்திகுளம் வனத்துறையினர் கால்நடை பிரேத ஆய்வுக்குப் பின் பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.
Vilathikulam
நாய்கள் கடித்ததில் 2 வயது பெண் மான் உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.
அடுத்த
குறிப்பிட்ட சமூகத்தினர் மிரட்டுவதாக பெண் புகார்!
இதையும் படிக்கலாம்
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026
அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு!
21 Jul 2026