தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் 2 வயதுடைய பெண் புள்ளிமான் சாலையை கடக்கும் முயன்ற போது, வாகனம் மோதி காயம் அடைந்தது, இதனை அடுத்து மார்த்தாண்டம்பட்டி கிராம மக்கள் விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மானை மீட்ட விளாத்திகுளம் வனத்துறையினர், படுகாயம் அடைந்த மானை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மான் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.இதனை உயிரிழந்த மானை உடற்கூர் ஆய்வு செய்த பின் பாதுகாப்பாக வனப்பகுதியில் மானின் உடலை வனத்துறையினர் புதைத்தனர்.
Vilathikulam
சாலை விபத்தில் 2 வயது மான் அடிபட்ட உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
அடுத்த
ரூ, 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 5 வகுப்பறை வகுப்பறைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026